Sunday, August 23, 2009

"தகிப்பு!"

என் எண்ணங்களுக்கு
ஈராயிரம் ஈனுலைகளும்
தரமுடியாத வெப்பத்தை
உன்னிரு விழிப்பார்வைகள்
தருகின்றன !!!

ஏக்க பெருமூச்சில் …
எட்டூர் எரிக்கும் …
வெப்பம் தெறிக்கிறது பெண்ணே ..!
மூளை முதல் …
முதுகு வாள்முனை வரை …
முறுக்கேறி நிற்கிறது
"என் காதல் ..!"

No comments: