Sunday, August 23, 2009

"புன்னகை!"


எல்லாம் அறிந்தவனாய்
எனை உணர செய்ததும்
எதுவும் அறியாதவனாய்
எனைத் திணற செய்ததும்
கொஞ்சம் கொஞ்சம்
குழம்ப செய்ததும்
கொஞ்சம் கொஞ்சமாய்
நிரம்ப செய்ததும்
நீ காட்டும் மௌனப்புன்னகை!!!.

No comments: