Saturday, August 22, 2009

"மௌனப் புயல்"


ஒளிதரும் விளக்கின்
சுடர்விடும் தீபம் போல் இருந்த
என் காதல் …
உனை காணும் போதெல்லாம்
கனன்று கிடக்கும் நெருப்பு
சுழன்றடிக்கும் சூறாவளியால்
காட்டுத்தீயாவது போல்
என் உயிர்ப்பற்றி சுட்டெரிக்கும்
என் காதல் …!!!
மனதை எரித்து …
மனதை எரித்து …
உணர்ச்சி சாம்பல் குவித்து
உன் உருவம் செய்து
உயிர் ஊட்டுகிறது !!!

No comments: